சனி பெயர்ச்சி 2012
சனி பெயர்ச்சி வரும் நவம்பர் 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு கன்னியில் இருந்து துலாம் வீட்டுக்கு செல்கிறது...இதனால் இந்திய அரசியலில் என்ன மாற்றம் நடக்கும் என யோசித்தால் துலாம் காற்று ராசி..காற்றுன்னா அலைக்கற்றையையும் குறிக்கும்..(2ஜிதான்)எரிவாயுவையும் குறிக்கும்...இவையெல்லாம் இன்னும் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்படும்..சோனியாகாந்தியோ அல்லது பிரதமரோ....கடுமையான பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்..இதுவரை இல்லாத அளவு ஸ்பெக்ட்ரம் ஊழல் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதே என் கணிப்பு.
துலாத்தில் காற்று ராசியில் சனி யால் சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் பாதிப்பை அதிகப்படுத்தலாம்...அல்லது எரிவாயு விலை பல மடங்கு அதிகரிக்கலாம்...பிரதமர் அல்லது சோனியா காந்தி மக்களுக்கு பதில் சொல்ல முடியாத அளவு அசிங்கப்படலாம்...
நீதி தேவன் சனி உச்சம் ஆவதால் உச்ச நீதி மன்றம் பல மடங்கு மக்கள் ஆதரவை பெற்று ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வாசிக்க போகிறது..பல எதிர்பாராத திருப்பங்களை இந்த வழக்கு சந்திக்கும்.
Related Article:
No comments:
Post a Comment