தமிழ் பெண்களுக்கு ரொம்ப பிடிச்ச ரிங்டோன் பாடல் எது தெரியுமா..? tamil ring tone
பெண்கள் அதுவும் தமிழ் பெண்கள் மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள்.உண்மையான அன்புக்கு தன் உயிரையும் கொடுப்பார்கள்..சரியில்லாத சில ஆண்கள்தான் அவர்களை புரிந்து கொள்ளாமல் தூற்றுகிறார்கள்...இவன் தண்ணியடிச்சுட்டு வந்து அவளை சீண்டுவான்..இனிமேல் சரக்கடிச்சா என் கூட பேசாதே என பல முறை சொல்லி பார்ப்பான்..அவன் திருந்த மாட்டான்..உடனே அவள் இவன் நமக்கு சரிப்பட மாட்டான் என விலகிவிடுவாள்..அவன் இவள் பிரிந்ததை சாக்காக வைத்து மேலும் குடித்துவிட்டு அவளை தூற்றுவான்..இதுதான் பெரும்பாலான காதல் தோல்விகளின் கதை...சும்மா ஊர் சுத்துபவனையும் திருத்த முடியாமல் பல காதலிகள் விட்டு பிரிகிறார்கள்.
சும்மா இருப்பவனையும்,சோம்பேறியையும் எந்த பெண்ணுக்கும் பிடிக்காது.தமிழ் பொண்ணுக்கு சுத்தமா பிடிக்காது.ஏதாவது ஒரு திறமை அவனுக்கு இருக்கணும்.அப்படிப்பட்ட ஆனைதான் எந்த பெண்ணும் விரும்புவாள்..தமிழ் சினிமாவில் விஜய்,அஜீத்,சூர்யா போன்ற ஆண்களை எல்லா தமிழ் பெண்களும் நிஜ வாழ்வில் எதிர்பார்ப்பதில்லை..தமிழ் இளைஞர்களும் அமலாபால்,நயன் தாரா,சமந்தா,ஹன்சிகா மாதிரி எதிர்பார்ப்பதில்லை...ஆண் அன்புக்காக ஏங்குகிறான்..அம்மா போல தன் மீது பாசம் காட்டும் பெண்ணுடன் தன் வாழ்வை கழிக்க விரும்புகிறான்..தமிழ் பெண்ணோ...தன் தந்தையை போல பொறுப்பாக குடும்பம் நடத்தும் ஆணை தேடுகிறாள்.அவன் தன் மீது உயிரையே வெச்சிருக்கணும்.அவன் கிட்ட நகைச்சுவை உணர்வு நிறைய இருக்கணும்,அப்படி இல்லைன்னாலும் கரடு முரடா பேசாதவனாவாச்சும் இருக்கணும்..நல்லா திறமையா சம்பாதிக்கணும் என்றுதான் விரும்புகிறாள்..
சும்மா இருப்பவனையும்,சோம்பேறியையும் எந்த பெண்ணுக்கும் பிடிக்காது.தமிழ் பொண்ணுக்கு சுத்தமா பிடிக்காது.ஏதாவது ஒரு திறமை அவனுக்கு இருக்கணும்.அப்படிப்பட்ட ஆனைதான் எந்த பெண்ணும் விரும்புவாள்..தமிழ் சினிமாவில் விஜய்,அஜீத்,சூர்யா போன்ற ஆண்களை எல்லா தமிழ் பெண்களும் நிஜ வாழ்வில் எதிர்பார்ப்பதில்லை..தமிழ் இளைஞர்களும் அமலாபால்,நயன் தாரா,சமந்தா,ஹன்சிகா மாதிரி எதிர்பார்ப்பதில்லை...ஆண் அன்புக்காக ஏங்குகிறான்..அம்மா போல தன் மீது பாசம் காட்டும் பெண்ணுடன் தன் வாழ்வை கழிக்க விரும்புகிறான்..தமிழ் பெண்ணோ...தன் தந்தையை போல பொறுப்பாக குடும்பம் நடத்தும் ஆணை தேடுகிறாள்.அவன் தன் மீது உயிரையே வெச்சிருக்கணும்.அவன் கிட்ட நகைச்சுவை உணர்வு நிறைய இருக்கணும்,அப்படி இல்லைன்னாலும் கரடு முரடா பேசாதவனாவாச்சும் இருக்கணும்..நல்லா திறமையா சம்பாதிக்கணும் என்றுதான் விரும்புகிறாள்..
பெரும்பாலான தமிழ் பெண்கள் இப்போது வைத்திருக்கும் ரிங்க்டோன் என்ன தெரியுமா..?
நன்றி சொல்ல உனக்கு..வார்த்தையில்லை எனக்கு...என்ற பாடல்தான்.ஏன் ..? என்றால் இந்த பாடலில் இருக்கும் அன்பான வரிகளும்,காதலும் தான் காரணம்..நான் கேட்ட,பெரும்பாலான பெண்களின் காலர்டோன் இதுவாகத்தான் இருக்கிறது..ஈரோடு,கோவை பகுதிகளில் இந்த பாடலை தான் பெண்கள் ரிங்டோனாகவும்,காலர் டோனாகவும் வைத்திருக்கிறார்கள் என்று என் நண்பனும் சொல்கிறான்..! இந்த படங்கள் எல்லாம் வெளியாகி ரொம்ப வருசங்கள் ஆகியிருந்தாலும்,இதன் பாடல்களில் உள்ள மென்மையான மனம் மயக்கும் இசையும்,அர்த்தமுள்ள பாடல் வரிகளும்,ஒவ்வொரு பெண்ணின் மனதை யும் உருக்குகிறது..ஆணுக்கு அதை கேட்கும்போது அப்பெண்கள் மீது காதலும் பொங்குகிறது..இது உண்மை..மல்லிகைப்பூ போல ஆண்களை இந்த பாடல் மயக்குவதால்தானோ என்னவோ பெரும்பாலான தமிழ் பெண்கள் இப்பாடல்களை வைத்துக்கொள்கின்றனர்.
நீங்களும் கேட்டு பாருங்க!!
Related Article:


6 comments:
நன்றி சொல்லவே பாடல் எனக்கும் பிடிக்கும்
அய்..அப்படியா...அருமையான வரிகள் பாட்டு நல்லாத்தாம்யா இருக்கு.
காலர் டோனுக்கும் / நேசிப்பவர்களுக்கும் ஏற்ற பாட்டுதான்
ஈரோடு, கோவை பகுதி பெண்கள் :)
அது சரி! யாருக்கு நன்றி சொல்லறதுக்கு வச்சுருக்காங்கன்னு சொல்ல முடியுமா?
kalutharukkum pengalai neengal parkavillai endrae ninaikiraen sambala panathillum divorce moolam kai vaitha pengalal thunbathai anbavitha aangalai santhithu avargalin anubavangalai kettu parungal indraya nija nilai puriyum
apdiya..solave ila..
Post a Comment