அன்னதானம் ;annadanam;
வருடம் தோறும் ஆடி,புரட்டாசி,தை அமாவாசைகளில் ஆதரவற்ற குழந்தைகள்,முதியவர்கள்,உடல் ஊனமுற்றோர்க்கு அன்னதானம் செய்து வருகிறோம்.இந்த வருடமும் புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைக்கு ,ஆதரவற்றோர்க்கும் ,கண்பார்வையற்றோர்க்கும் அன்னதானம் செய்தோம்.ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி!
Related Article:
No comments:
Post a Comment